பிரித்தானியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குற்ற பிரித்தானிய வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாளை லண்டனில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. தமிழருக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு எதிராகவும் தற்போதைய ஆட்சியிலும் அவை தொடர்வதை கண்டித்தும் ஜனாதிபதிக்கு எதிராக இவ் எதிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் Marlborough House, Pall Mall,London எனும் இடத்தில் மதியம் 13.00 மணிக்கு ஆரம்பமாகும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் … Continue reading பிரித்தானியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்